தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : Gangman
பணியிடங்கள்: 5,000
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18-40
சம்பளம்: ரூ.15,000
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1,000. எஸ்சி, எஸ்டி ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22/04/2019
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
Discussion about this post