வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

பன்னீர்செல்வத்துக்கே சாதகமான தடை… சசிகலா குடும்பம் அதிர்ச்சி

April 27, 2019
in அரசியல்
என் மகன் அரசியலுக்கு வரக் கூடாதா? ஓபிஎஸ் உருக்கமான கேள்வி!
Share on FacebookShare on Twitter

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம், விசாரணை நீண்டுகொண்டே செல்லும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான விசாரணையில் அப்பல்லோ மருத்துவர்களை விசாரிக்க சிறப்பு மருத்துவர்கள் குழுவை நியமிக்க வேண்டுமெனவும், அதுவரை ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் அப்பல்லோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் குழு அமைப்பது தொடர்பாக அடுத்த 4 வாரத்துக்குள் பதில்மனு தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு சசிகலா தரப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் நேற்று (ஏப்ரல் 26) செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டதால் இன்று எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. மே 10ஆம் தேதியிலிருந்து ஜூலை 1ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை என்பதால் வழக்கும் தள்ளிப்போகும். அதுவரை ஆணையத்தின் விசாரணையும் எதுவும் நடைபெறாது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “ஆணையத்தின் விசாரணை முடியப் போகிறது, உண்மை தெரியப்போகிறது. பன்னீர்செல்வம் எதற்காக விசாரணை கோரினார், சசிகலா பணிகள் என்னென்ன என்பது ஒருநாள் வெளிப்படப் போகிறது என்று சொல்லிவந்தேன். தற்போது விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் அதெல்லாம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரத்தையும் பகிர்ந்துகொண்டார்.

“28.02.2019 அன்று பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் இறுதியாக சம்மன் அனுப்பியது. அன்று இரட்டை இலை வழக்கின் தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வர இருந்ததால் நான் கேட்டுக்கொண்டதன் பேரில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர் வரவில்லை. இந்த இடைக்காலத் தடை பன்னீர்செல்வத்துக்கே சாதகமாக இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரையும் விசாரித்ததாக குறிப்பிட்ட ராஜா செந்தூர் பாண்டியன், “பன்னீர்செல்வத்தைத்தான் முதலில் விசாரித்திருக்க வேண்டும். ரிச்சர்ட் பீலே வீடியோ கான்பரன்ஸ் விசாரணைக்கு தயாராக இருந்தார் ஏன் அழைக்கவில்லை” என்றும் கேள்வி எழுப்பினார்.

ShareTweetSendPinShare

Related Posts

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?
அரசியல்

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்
அரசியல்

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த ராமதாசுக்கு பாராட்டு விழா! அன்புமணி வாழ்த்து அறிக்கை
அரசியல்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த ராமதாசுக்கு பாராட்டு விழா! அன்புமணி வாழ்த்து அறிக்கை

ரஜினி சொன்னதை ஏற்றுக்கொண்ட விசாரணை ஆணையம்!!
அரசியல்

ஏப்ரலில் வருகிறது அறிவிப்பு; கட்சி கொடி, கொள்கைகள் குறித்து ரஜினி ஆலோசனை

கண்ணீர் விட்டு கதறி அழுத ஸ்டாலின்…  திமுகவினரை நெகிழவிட்ட குடிசை வீட்டில் வாழ்ந்து மறந்த எம்.எல்.ஏ!!
அரசியல்

கண்ணீர் விட்டு கதறி அழுத ஸ்டாலின்… திமுகவினரை நெகிழவிட்ட குடிசை வீட்டில் வாழ்ந்து மறந்த எம்.எல்.ஏ!!

நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்க… ரஜினியை பங்கமாக கலாய்த்த பவர்ஸ்டார்
அரசியல்

நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்க… ரஜினியை பங்கமாக கலாய்த்த பவர்ஸ்டார்

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி