வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

பாலியல் புகார் தெரிவித்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்… மத்திய அமைச்சர் அக்பர் அறிக்கை

October 14, 2018
in அரசியல்
பாலியல் புகார் தெரிவித்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்… மத்திய அமைச்சர் அக்பர் அறிக்கை
Share on FacebookShare on Twitter

எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது மற்றும் ஜோடிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், தன் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றியவர். பெண்கள் தங்களுக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தல்களை மீடூ (Me too) பிரசாரம் மூலம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு எதிராக பெண்கள் அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.

பத்திரிக்கையில் அவருடன் பணியாற்றிய போது எவ்வாறெல்லாம் மோசமாக நடந்துக்கொண்டார் என்பதை பெண் பத்திரிக்கையாளர்கள் விரிவாக தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய எம்.ஜே. அக்பர், தன்மீதான பாலியல் புகார்களுக்கு உரிய விளக்கத்தை வெளியிடுவேன் என குறிப்பிட்டிருந்தார்.

இன்று காலை டெல்லி வந்த அவர் தனதுராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திரமோடிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.

இதனிடையே தன் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என  எம்.ஜே.அக்பர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தவறாக நடந்து கொண்டதாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. ஆதாரமற்றது. வெளிநாட்டில் இருந்ததால், அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. பாலியல் புகார் அளித்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

பொதுத்தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இது போன்ற பிரச்னைகள் அரசியல் உள்நோக்கத்துடன் எழுப்பப்படுகிறது. இதன் பின்னணியில் ஏதேனும் திட்டம் உள்ளதா? என கண்டுபிடிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் எனது நற்பெயருக்கும், புகழுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன். பொய்க்கு கால்கள் இல்லை என்றாலும், அவை விஷம் போன்று வேகமாக பரவுகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் அக்பர் கூறி உள்ளார்.

ShareTweetSendPinShare

Related Posts

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?
அரசியல்

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்
அரசியல்

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த ராமதாசுக்கு பாராட்டு விழா! அன்புமணி வாழ்த்து அறிக்கை
அரசியல்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த ராமதாசுக்கு பாராட்டு விழா! அன்புமணி வாழ்த்து அறிக்கை

ரஜினி சொன்னதை ஏற்றுக்கொண்ட விசாரணை ஆணையம்!!
அரசியல்

ஏப்ரலில் வருகிறது அறிவிப்பு; கட்சி கொடி, கொள்கைகள் குறித்து ரஜினி ஆலோசனை

கண்ணீர் விட்டு கதறி அழுத ஸ்டாலின்…  திமுகவினரை நெகிழவிட்ட குடிசை வீட்டில் வாழ்ந்து மறந்த எம்.எல்.ஏ!!
அரசியல்

கண்ணீர் விட்டு கதறி அழுத ஸ்டாலின்… திமுகவினரை நெகிழவிட்ட குடிசை வீட்டில் வாழ்ந்து மறந்த எம்.எல்.ஏ!!

நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்க… ரஜினியை பங்கமாக கலாய்த்த பவர்ஸ்டார்
அரசியல்

நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்க… ரஜினியை பங்கமாக கலாய்த்த பவர்ஸ்டார்

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி