செக்ஸ் புகாரை முன்பே சொல்லாமல் இத்தனை வருடம் கழித்து சொல்கிறீர்களே என்று அவரை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலளித்து சின்மயி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நடிகை ஐஸ்வர்யாராய் தனக்கு ஏற்பட்ட செக்ஸ் டார்ச்சர் குறித்து கடந்த 10 வருடத்துக்கு முன்பே தெரிவித்தார் என்றும் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது என்றும் அவருக்கே அந்த நிலைமை என்றால் சினிமாவில் சாதிக்க துடிக்கும் நாங்கள் எப்படி அப்போதே கூறியிருக்க முடியும் எனவும் சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post