வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

‘உனது இடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு படுக்கை’… இளம் பெண்ணுக்கு அசிங்க அசிங்கமாக கவிதை எழுதிய வைரமுத்து!!!

October 16, 2018
in வைரல்ஸ்
‘உனது இடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு படுக்கை’… இளம் பெண்ணுக்கு அசிங்க அசிங்கமாக கவிதை எழுதிய வைரமுத்து!!!
Share on FacebookShare on Twitter

சின்மயியை தொடர்ந்து சிந்துஜா ராஜாராம் என்ற பெண் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்தார். தற்போது மேலும் ஒரு பெண் தனது தோழிக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

வைரமுத்துவுக்கு எதிராக அந்தப் பெண் பேசியுள்ள ஆடியோ பதிவு ஐஸ்வர்யா என்ற பெயரில் புதிதாகத் தொடங்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ஹலோ வைரமுத்து அவர்களே என்னுடைய குரலை வைத்து நீங்கள் என்னை யார் என அடையாளம் கண்டுகொள்வீர்கள் என எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது எனது தோழிக்காக பேச முடிவெடுத்துள்ளேன். நீங்கள் நல்லவரா கெட்டவரா என எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் தப்பு பண்ணிருக்கீங்க. தப்பான ஆள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் கலாஷேத்ராவிற்கு சிறப்புவிருந்தினராக வந்தபோது 24 வயதான எனது தோழி உங்கள் மேல் உள்ள மரியாதை வைத்துள்ள காரணமாக ஆட்டோகிராப் கேட்டார். அப்போது அவருடைய மொபைல் எண்ணைக் கேட்டீர்கள். அப்பா ஸ்தானத்தில் உள்ள பெரிய மனிதர் கேட்கிறாரே என அந்தப் பெண்ணும் அவளது எண்ணைக் கொடுத்தாள். ஆனால் நீங்கள் பெரிய மனிதர் போல் நடந்துகொள்ளவில்லை. இரவில் அவளது எண்ணுக்குத் தொடர்பு கொண்டு ‘உனக்காகக் கவிதை எழுதியிருக்கிறேன்’ எனச் சொல்லி அவளிடம் அந்தக் கவிதையையும் படித்துக்காட்டினீர்கள். அதைக் கேட்டு அவள் எவ்வளவு மனவேதனை அடைந்தாள் என்பது உடன் இருந்த எனக்கு மட்டும் தான் தெரியும். உங்களுக்கு அந்தக் கவிதையையும் ஞாபகப்படுத்துகிறேன்; ‘உனது இடுப்போ ஒரு உடுக்கை, மார்போ ஒரு படுக்கை’. இது உங்கள் கவிதைதான் என்பதை மறுக்கமுடியாது. எப்போதும் மற்றவரை சந்தோஷப்படுத்துவதற்கும் காதலை உயர்த்திச் சொல்வதற்கும் கவிதை எழுதும் நீங்கள் எவ்வளவு கேவலமாக ஒரு பெண்ணுக்கு தொல்லை கொடுத்தீர்கள் என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். இது உண்மை என்பது எனது மனசாட்சிக்கும் தெரியும். இது என் கவிதை கிடையாது இந்தப் பெண் பொய் சொல்கிறாள் என்று நீங்கள் சொல்வீர்களேயானால் அதை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன். அதனால் உங்களால் இதை மறக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது, ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது” என்று வைரமுத்து குறித்து அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்போது ஏன் இது குறித்து தான் பேசுகிறேன் என்பதற்கும் அந்த ஆடியோவில் அவர் காரணம் கூறியுள்ளார். “சின்மயி உங்களுக்குத் தலைவணங்குகிறேன். உங்களால் தான் இந்தப் பிரச்சினையை வெளியில் கொண்டுவருவதற்கு எனக்கும் தைரியம் வந்தது. இதற்கு முன் இது குறித்து வெளியில் பேச எனக்கு அசிங்கமாகவும் அவமானகரமாகவும் இருந்தது. பெண்கள் அனைவரும் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் பேச ஆரம்பித்தால் ஆண்களால் நிம்மதியாகத் தூங்கமுடியாது. அதுவே உண்மை. உண்மைக்காகவும் கஷ்டப்பட்ட பெண்களுக்காகவும் அனைவரும் இணைந்து போராடுவோம். நீதியை நிலைநாட்டுவோம். நன்றி” என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

வைரமுத்து தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஞாயிறு (அக்டோபர் 14) அன்று வீடியோ மூலம் பதிலளித்தார். “என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் என்மீது வழக்குத் தொடுக்கலாம். சந்திக்கக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

ShareTweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி