வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

பஞ்சாபில் ரயில் மோதி 60 பேர் பலி….. அனுமதியின்றி தசரா விழா நடத்தியதால் விபரீதம்

October 20, 2018
in வைரல்ஸ்
பஞ்சாபில் ரயில் மோதி 60 பேர் பலி….. அனுமதியின்றி தசரா விழா நடத்தியதால் விபரீதம்
Share on FacebookShare on Twitter

பஞ்சாப் மாநிலத்தில் தசரா விழாவின்போது ஏற்பட்ட விபத்தில் ரயிலில் சிக்கி 60 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம்  அமிர்தசரஸ் அருகே உள்ள சவுரா பஜார் பகுதியில் தசரா விழா கொண்டாடப்பட்டது. இவ்விழா காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சியின் போது தான் இத்தகைய கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

https://viralseithigal.com/wp-content/uploads/2018/10/cmfxf_ojrep4jxai-1.mp4

ரயில் பாதையின் அருகே உள்ள இடத்தில் இவ்விழா நடந்துள்ளது. பிரம்மாண்ட ராவணன் உருவ பொம்மை எரிந்து கீழே விழத்தொடங்கிய போது அருக்கிலிருந்தவர்கள் ரயில்வே தண்டவாளம் நோக்கி ஓடியுள்ளனர். அப்போது கூட்டமாக தண்டவாளத்தை கடந்த போது வேகமாக வந்த பாசெஞ்சர் ரயில் மோதிச் சென்றது.

இதில் சம்பவ இடத்திலேயே 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சில வினாடிகளில் நடந்த இந்த கோர சம்பவத்திற்கு பின் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. ரயில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவை காங்கிரஸ் அனுமதியின்றி நடத்தியது அம்பலமாகியுள்ளது.

நவஜோத் சிங் சித்துவின் மனைவி இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். அவர் உரையாற்றி கொண்டிருந்தபோது தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால் இச்சமபவத்திற்கு பின்னரும் அவர் எதையும் பொருட்படுத்தாமல் உரை நிகழ்த்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி, பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தினால் நாளை பஞ்சாபில் மாநிலம் தழுவிய துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனால்  இன்று  அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் அமரேந்தர் சிங் உத்தரவிட்டார். இன்று விபத்து நடந்த பகுதியில் அவர் ஆய்வு செய்ய உள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Share17TweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி