வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

பழிக்கு பழியாக நடத்தப்பட்ட மூன்றாவது கொலை… ஸ்கெட்ச் போட்டு செதில் செதிலாக வெட்டிய பயங்கரம்!!

January 25, 2020
in தமிழகம்
பழிக்கு பழியாக நடத்தப்பட்ட மூன்றாவது கொலை… ஸ்கெட்ச் போட்டு செதில் செதிலாக வெட்டிய பயங்கரம்!!
Share on FacebookShare on Twitter

படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய கொலை குற்றவாளிகள் நான்கு பேரை திருச்சுழி காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கருப்பாயூரணி அருகே மேல்பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இருச்சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை குலசேகரநல்லூர் பஞ்சு ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இருச்சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட, திருச்சுழி காவல் துறையினர், இதில் தொடர்புடைய மதுரை மேலப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த வசந்த், வேலன், விஜய், கார்த்தி ஆகிய நான்கு பேரை கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலை பழிக்கு பழியாக நடத்தப்பட்ட மூன்றாவது கொலை என அவர்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு தற்போது கொலை செய்யப்பட்ட மணிகண்டன் என்பவரின் சகோதரியின் கணவர் கருப்பசாமி என்பவர் கட்டட ஒப்பந்தப்புள்ளி எடுப்பது சம்பந்தமாக அலங்காநல்லூர் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது சகோதரியின் கணவரை கொலைச் செய்த மேல பனங்காடி பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரை, 2018ஆம் ஆண்டு சிவகங்கை சாலை விளத்தூர் பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து, அரிவாளால் வெட்டி, இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஊற்றி எரித்து மணிகண்டன் குழு கொலை செய்துள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பாக அரவிந்தனின் சகோதரர் வசந்த், தனது சகோதரரை கொலை செய்தவரைப் பழிக்கு பழிவாங்க எண்ணி திட்டம் தீட்டி வந்துள்ளார். இவ்வேளையில் அரவிந்தன் கொலை வழக்கில் பிணையில் வெளிவந்த மணிகண்டன், தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தனது சொந்த ஊரான திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திற்குச் சென்றுத் தங்கியுள்ளார்.

இதனையறிந்த வசந்த் தனது நண்பர்களுடன் அவரை பின்தொடர்ந்து சென்று இருச்சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த மணிகண்டனை குலசேகரநல்லூர் அருகே வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியதாக வசந்த் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளர்.

இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய நான்கு நபர்கள் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி காவல் துறையினர் சிறையிலடைத்தனர்.

ShareTweetSendPinShare

Related Posts

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!
தமிழகம்

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

பெண்ணை கழுத்தறுத்து கொலை..! கள்ளக்காதலனா..?  இல்லை கணவனா..?
தமிழகம்

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

4 வயது வயது சிறுமியை அடித்து கொன்ற வாலிபர்…! ஏன் எதற்க்காக தெரியுமா கண்கலங்க வைத்த கொடுமை…?
தமிழகம்

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!
தமிழகம்

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!
தமிழகம்

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!
தமிழகம்

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி