சொன்னதையும் செய்வோம்… சொல்லாததையும் செய்வோம் என்ற அடிப்படையில் செயல்படுகிறோம்.
மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, அதிமுக அரசு
திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்”
குடிமராமத்து பணிகள் – தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன”
* “இந்தியாவிலேயே மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கிய மாநிலம், தமிழகமே”
* “இந்தியாவிலேயே பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கிய ஒரே அரசு, அதிமுக அரசு”
* “பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி உள்ளேன்- இந்த நாள் ஒரு சிறப்பான நாள்”
* “இந்தியாவிலேயே சிறந்த ஆளுமை மிக்க மாநிலமாக திகழ்கிறது தமிழகம்”
* “திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு திட்டம்”
* கருமேணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு
* சாத்தான்குளம் வட்டத்திற்கு புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு
“டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணி மண்டபத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி”
* “அன்றைய செய்தியை அன்றே படியுங்கள் என்ற அடிப்படையில் வெளிவந்தது, தினத்தந்தி நாளிதழ்”
* “தினத்தந்தியை புது உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார்”
* “சரியான நபரிடம் ஆதித்தனார் பொறுப்பை கொடுத்திடுக்கிறார் என அண்ணா கூறினார்”
* “கிராம மக்களையும் வாரஇதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் பா.சிவந்தி ஆதித்தனார்”
* “இளைஞர்கள் படிக்கும் போது தான் நாடு வளர்ச்சி அடையும் என வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார்”
* “இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக திறம்பட செயல்பட்டவர் பா.சிவந்தி ஆதித்தனார்”
* “பா.சிவந்தி ஆதித்தனாரை சென்னை மாநகர ஷெரீப்-ஆக நியமித்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்”
* பா.சிவந்தி ஆதித்தனார் குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்- முதலமைச்சர் பழனிசாமி
* “தாத்தா, தந்தை வழியில் சிறந்த நிர்வாகியாக திகழ்கிறார் பாலசுப்பிரமணியன் ஆதித்தன்”
* “மக்கள் வெள்ளமே பா.சிவந்தி ஆதித்தனாரின் சாதனைக்கு சாட்சி”
* “இயற்கையே மழை பொழிந்து பா.சிவந்தி ஆதித்தனாரை வாழ்த்துகிறது”
“பல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்”
* “அழகும் அமைதியும் ஒருங்கே குடிகொண்ட நகரம் திருச்செந்தூர்”
* “திருச்செந்தூரின் சிறப்புகளுக்கு மேலும் சிறப்பாக அமைந்துள்ளது மணி மண்டபம்”
* “தொழிலாளர்களுடன் தொழிலாளியாக பணியாற்றியவர் பா.சிவந்தி ஆதித்தனார்”
* “பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது”
* “உழைப்பால் உயர்ந்தவர்கள் நாடார் சமுதாய மக்கள்”
* “இன்றைய இளைஞர்கள் உடனே சம்பாதிக்க வேண்டும் என அவசரப்படுகிறார்கள்.
Discussion about this post