கோவை விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-‘தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை.
தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை.மத்தியில் திமுக அங்கம் வகித்த போதுதான் என்.பி.ஆர். சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
போராட்டத்துக்கு அதிமுக அரசு எந்தவித கட்டுப்பாடும் விதிக்காது.7 பேர் விடுதலையில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம்’என்று கூறினார்.
Discussion about this post