தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Discussion about this post