கஜா புயல் காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
கஜா புயல் காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
Discussion about this post