கஜா புயலை தொடர்ந்து, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 40 நிவாரண முகாம்களில் 12,398 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினத்தில் மட்டும், 10,692 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கடலூரில் குடிசை பகுதியில் வசித்த மக்கள் நிவாரண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post