வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

கஜா புயல் பேரழிவுக்கு மூன்று மடங்கு இழப்பீடு வேண்டும்! கோரிக்கைவைக்கும் தினகரன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று மடங்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

November 21, 2018
in அரசியல்
கஜா புயல் பேரழிவுக்கு  மூன்று மடங்கு இழப்பீடு வேண்டும்! கோரிக்கைவைக்கும் தினகரன்
Share on FacebookShare on Twitter

கஜா புயல் பாதிப்பிலிருந்து நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. பல இடங்களில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை ஸ்டாலின், தமிழிசை, பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், இரண்டாவது நாளாக நேற்று (நவம்பர் 20) திருவாரூர் மாவட்டம் வடுவூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “19, 20, 21 ஆகிய தேதிகளில் டெல்டா பகுதிகளில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் ஹெலிகாப்டரிலேயே பிறந்துவளர்ந்ததுபோல வந்துசென்றுள்ளனர். சாலை வழியாகச் சென்று மக்களையெல்லாம் பார்க்க வேண்டும் இல்லையா? உணவில்லாமல், மாற்றுத் துணியில்லாமல் அனைவரும் சாலையில் நிற்கிறார்கள். முகாம் என்ற பெயரில் மக்களை ஆடு, மாடு போல அடைத்துவைத்துள்ளனர். விவசாயம், மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துபோயுள்ளது. ஹெலிகாப்டரில்தான் வந்துபார்க்க வேண்டுமா? மக்களை சந்திக்க முடியாத பயத்தில்தான் ஹெலிகாப்டரில் வந்து புதுக்கோட்டையில் ஒரு இடம், தஞ்சையில் ஓரிடத்தில் பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.

“அமைச்சர்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களை அரசு அதிகாரிகள் சந்திக்க வேண்டும். விஏஓ கூட வரவில்லை என்றுதான் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தயவு செய்து அங்கு சென்று நிவாரண உதவிகளை செய்ய வேண்டும். இல்லையெனில் அதிகாரிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும்” என்று குறிப்பிட்ட தினகரன்,

“பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று மடங்கு இழப்பீடு கொடுக்கப்பட்டால்தான், வீடு இழந்தவர்கள் மீண்டும் வீட்டை புணரமைக்க முடியும். எனவே அறிவிக்கப்பட்டதைவிட மூன்று மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் எந்த விதத்திலும் பலனில்லாமல் போய்விடும். மீனவர்களுக்கு பல மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

ShareTweetSendPinShare

Related Posts

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?
அரசியல்

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்
அரசியல்

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த ராமதாசுக்கு பாராட்டு விழா! அன்புமணி வாழ்த்து அறிக்கை
அரசியல்

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத் தந்த ராமதாசுக்கு பாராட்டு விழா! அன்புமணி வாழ்த்து அறிக்கை

ரஜினி சொன்னதை ஏற்றுக்கொண்ட விசாரணை ஆணையம்!!
அரசியல்

ஏப்ரலில் வருகிறது அறிவிப்பு; கட்சி கொடி, கொள்கைகள் குறித்து ரஜினி ஆலோசனை

கண்ணீர் விட்டு கதறி அழுத ஸ்டாலின்…  திமுகவினரை நெகிழவிட்ட குடிசை வீட்டில் வாழ்ந்து மறந்த எம்.எல்.ஏ!!
அரசியல்

கண்ணீர் விட்டு கதறி அழுத ஸ்டாலின்… திமுகவினரை நெகிழவிட்ட குடிசை வீட்டில் வாழ்ந்து மறந்த எம்.எல்.ஏ!!

நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்க… ரஜினியை பங்கமாக கலாய்த்த பவர்ஸ்டார்
அரசியல்

நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்க… ரஜினியை பங்கமாக கலாய்த்த பவர்ஸ்டார்

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி